திருப்பூர் பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் மின்வாரிய அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் வீரபாண்டி பகுதி 37வது வார்டு K.செட்டிபாளையம் ஏடீ.காலனியில் *தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குருதியை நிறைவேற்றறும்விதமாக* அதிகாரிகளுடன் பொதுகளிப்பிடம் மற்றும் பாரதி நகரில் கழிவுநீர் கால்வாய் மற்றும் மின்சாரம் கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: