திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே அரசு உயர்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு 93.51.லட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை சட்ட மன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம்;ஊத்துக்குளி அருகே மொரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறைகட்டுவதற்க்கு 93.51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெருந்துறை சட்டமன்றஉறுப்பினர் தோப்பூ வெங்கடாசலம்அவர்கள் பூமிபூஜையில் கலந்துகொண்டு அடிக்கல்நாட்டினார் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள்,ஆசிரியர்கள்மாணவ மாணவிகள்,அதிமுக கழகநிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments: