தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மாபெரும் நன்றி மலர்கள். இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள், நமது திருப்பூரில் விபத்தில் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த பிரியா என்ற மாணவியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்றார். சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

0 comments: